செய்திகள்
புதுவை மத்திய சிறையில் மேலும் 12 கைதிகளுக்கு கொரோனா
கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனையில் சுழற்சி முறையில் 24 மணி நேரம் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் சிறையில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் மேலும் 12 கைதிகளுக்கு தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்த கைதிகளின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரியில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவர் தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனையில் சுழற்சி முறையில் 24 மணி நேரம் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுவை காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் சிறையில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் மேலும் 12 கைதிகளுக்கு தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்த கைதிகளின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரியில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவர் தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனையில் சுழற்சி முறையில் 24 மணி நேரம் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.