விளையாட்டு

தேசிய சீனியர் எறிப்பந்து: தமிழக அணிகள் அறிவிப்பு

Published On 2023-03-22 10:46 GMT   |   Update On 2023-03-22 10:46 GMT
  • 44-வது தேசிய சீனியர் எறிப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 25-ந் தேதி முதல் பீகாரில் தொடங்குகிறது.
  • இந்த போட்டிக்கான் தமிழக அணிகளை தமிழ்நாடு எறிப்பந்து சங்கத் தலைவர் டி.பாலவிநாயகம் அறிவித்துள்ளார்.

சென்னை:

44-வது தேசிய சீனியர் எறிப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை பீகாரில் நடக்கிறது. இந்த போட்டிக்கான் தமிழக அணிகளை தமிழ்நாடு எறிப்பந்து சங்கத் தலைவர் டி.பாலவிநாயகம் அறிவித்துள்ளார்.

தமிழக அணி வருமாறு:-

பெண்கள்:-பியூலா ஜாய்ஸ், கிருத்திகா, சுஜிதா, வர்ஷினி, நேத்ரா, ஜீவிகா, மனோன்மணி, கனிஷ்கா, வினோதினி, கிறிஸ்லின், லாவண்யா, ஹேமா ஜெயஸ்ரீ, சுவாதி, சபரீ ஸ்வரி, சுபஸ்ரீ, மணிமேகலை.

ஆண்கள்:-இசக்கி துரை, ஸ்ரீதரன், சுபாஷ், தீபக்குமார், கோகுல், திவா கர், லோகேஷ்வரன், சஞ்சய், ரூபன்ராஜ், பிரதீப்குமார், லட்சுமிகாந்த், லோக பிரீத்தம், ராய்சன், சூர்யா, நிஷாந்த்குமார், கிரீஷ்.t

Tags:    

Similar News