செய்திகள்
ஹர்பஜன் சிங்

திருடப்பட்ட கிரிக்கெட் பேட்டை கண்டுபிடித்து தர ஹர்பஜன் சிங் வேண்டுகோள்

Published On 2020-03-08 15:28 GMT   |   Update On 2020-03-08 15:28 GMT
திருடப்பட்ட தனது கிரிக்கெட் பேட்டை கண்டுபிடித்து தருமாறு தனியார் விமான நிறுவனத்துக்கு ஹர்பஜன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருடப்பட்ட தனது கிரிக்கெட் பேட்டை கண்டுபிடித்து தருமாறு தனியார் விமான நிறுவனத்துக்கு ஹர்பஜன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். விமானம் மூலம் நேற்று ஹர்பஜன் சிங் மும்பையில் இருந்து கோவை வந்துள்ளார்.

அப்போது அவரது பையில் இருந்த கிரிக்கெட் பேட் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பான டுவிட்டர் பதிவில் தனது கிரிக்கெட் மட்டையை திருடிய நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு ஹர்பஜன் சிங் விமான நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News