செய்திகள்
சானியா மிர்சா

துபாய் ஓபன் டென்னிஸ் - சானியா ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்

Published On 2020-02-18 17:08 GMT   |   Update On 2020-02-18 17:08 GMT
துபாயில் நடந்து வரும் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா - கார்சியா ஜோடி ரஷியா ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
துபாய்:

துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டம் இன்று நடைபெற்றது.

இதில் இந்தியாவின் சானியா மிர்சா, பிரான்சின் கரோலின் கார்சியா ஜோடி, ரஷியா ஜோடியை சந்தித்தது. இந்த போட்டியில் 6-4, 6-4, 10-8 என்ற கணக்கில் சானியா ஜோடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சானியா ஜோடி முன்னேறியது.
Tags:    

Similar News