செய்திகள்

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ரெயில்வே வீரர்களுக்கு ஊக்கப்பரிசு

Published On 2016-08-06 08:36 IST   |   Update On 2016-08-06 08:36:00 IST
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் ரெயில்வே வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை, பதவி உயர்வு வழங்கப்படும் என்று மத்திய ரெயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் ரெயில்வே வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை, பதவி உயர்வு வழங்கப்படும் என்று மத்திய ரெயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.

இதன்படி தங்கம் வென்றால் ரூ.1 கோடியும், வெள்ளி வென்றால் ரூ.75 லட்சமும், வெண்கலம் வென்றால் ரூ.50 லட்சமும் வழங்கப்படும்.

8-வது இடம் வரை பிடிப்போருக்கு ரூ.30 லட்சமும், பங்கேற்கும் அனைவருக்கும் தலா ரூ.5 லட்சமும் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ரியோ ஒலிம்பிக்கில் இந்திய ரெயில்வேயில் பணியாற்றும் 35 பேர் பங்கேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News