இந்தியா

உத்தரபிரதேசத்தில் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி

Published On 2022-12-18 13:39 IST   |   Update On 2022-12-19 09:31:00 IST
  • உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் அருகே கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் இன்று அதிகாலை இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
  • விபத்தில் காயமடைந்த 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

நொய்டா:

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் அருகே கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் இன்று அதிகாலை இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் 3 பேர் பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Tags:    

Similar News