இந்தியா
null

சந்திரயான் 3- நிலவின் தென் துருவத்தில் களமிறங்க தொடங்கியது விக்ரம் லேண்டர்

Published On 2023-08-23 12:16 GMT   |   Update On 2023-08-23 12:20 GMT
  • கடந்த ஜூலை 14-ம் தேதி சந்திரயான்-3 எனும் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
  • சந்திரயான் 3 விண்கலத்தில் விக்ரம் எனும் லேண்டர், பிரக்யான் எனும் ரோவர் உள்ளது.

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள கடந்த ஜூலை 14, 2023 அன்று ஆந்திர பிரதேச மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து சந்திரயான்-3 எனும் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

சந்திரயான் 3 விண்கலத்தில் விக்ரம் எனும் லேண்டர், பிரக்யான் எனும் ரோவர் உள்ளது. இன்று மாலை 06:04 மணிக்கு நிலவின் தென் துருவ மேற்பரப்பில் விக்ரம் லேண்டரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். அதன்படி விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணிகள் துவங்கின.

Tags:    

Similar News