இந்தியா
வாகன விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாப பலி
- பட்லாபூர் அருகே ஜான்பூரில் மோட்டார் சைக்கிள் ஒன்று சாலையை கடக்க முயன்றது.
- விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜான்பூர்:
உத்தரபிரதேச மாநிலம் பட்லாபூர் அருகே ஜான்பூரில் மோட்டார் சைக்கிள் ஒன்று சாலையை கடக்க முயன்றது. அப்போது அங்கே வேகமாக வந்த லாரி ஒன்று அதன் மேல் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.