இந்தியா

ஆந்திராவில் சோகம் - லாரி மோதியதில் 3 யானைகள் உயிரிழப்பு

Published On 2023-06-14 21:37 GMT   |   Update On 2023-06-14 21:37 GMT
  • ஆந்திர மாநிலத்தின் ஜகர்மலா பகுதியில் யானைகள் மீது லாரி மோதியது.
  • இந்த விபத்தில் 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

அமராவதி:

ஆந்திர மாநிலத்தின் ஜகர்மலா பகுதியில் லாரி மோதிய விபத்தில் 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

சித்தூர் - பலமனேரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டது.

2 குட்டிகள் உள்பட 3 யானைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News