உள்ளூர் செய்திகள்

விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

கொடைக்கானலில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

Published On 2023-09-25 10:58 IST   |   Update On 2023-09-25 10:58:00 IST
  • கொடைக்கானலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன.
  • சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அரசு பள்ளி அருகே உள்ள நீரோடையில் கரைக்க ப்பட்டது.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன. இந்த சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஏரியில் கரைக்க ப்பட்டது.

இதற்காக 500க்கும் மேற்பட்ட சிறிய சிலைகள், 50க்கும் மேற்பட்ட பெரிய சிலைகள் ஊர்வல மாக எடுத்து வரப்பட்டு அரசு பள்ளி அருகே உள்ள நீரோடையில் கரைக்க ப்பட்டது.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது. ஊர்வலத்தில் அசம்பா விதம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். மதியம் தொடங்கிய இந்த ஊர்வலம் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

Tags:    

Similar News