உள்ளூர் செய்திகள்

சுங்கசாவடி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி. 

உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் தொடர் போராட்டம்

Published On 2022-10-19 08:37 GMT   |   Update On 2022-10-19 08:37 GMT

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மற்றும் திருமாந்துறை சுங்கச்சா வடியில் 56 பணியாளர்கள் பணி நீக்கத்தை கண்டித்து உளுந்து ர்பேட்டை செங்கு றிச்சியில் சுங்கச்சாவடி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் இன்று 19-வது நாளாக நீடித்தது. இந்த நிலையில் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தனியார் நிர்வாகம் வடமாநில ஆட்களைகொண்டு சுங்கச்சாவடியை இயக்கி வருவதால் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு நிலவி உள்ளது.

    Tags:    

    Similar News