உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

தாராபுரம் ஊரகப்பகுதியில் நாளை மின்தடை

Published On 2022-10-12 06:31 GMT   |   Update On 2022-10-12 06:31 GMT
  • தாராபுரம் கோட்டம் செலாம்பாளையம் துணை மின்நிலையத் தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • வட்டமலைபுதூர் மற்றும் அதைச் சார்ந்த ஊரக பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

தாராபுரம்:

தாராபுரம் கோட்டம் மின்வாரிய செயற் பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தாராபுரம் கோட்டம் செலாம்பாளையம் துணை மின்நிலையத் தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செலாம்பாளையம், தளவாய்பட்டணம், ஊத்துப்பா ளையம், சென்னாக்கல்பாளையம், கொட்டமுத்தாம்பாளையம், தேவநல்லூர், சந்திராபுரம், நாட்டுக்கல்பாளையம், கள்ளிவலசு, சிக்கினாபுரம், ரஞ்சிதாபுரம், வட்டமலைபுதூர் மற்றும் அதைச் சார்ந்த ஊரக பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News