உள்ளூர் செய்திகள்

ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள்

Published On 2023-04-21 09:40 GMT   |   Update On 2023-04-21 09:40 GMT
  • 300 பேர் பயணடைந்தனர்
  • நகராட்சி தலைவர் வழங்கினார்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் நகராட்சி 6,வது வார்டு சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 300 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி இஸ்மாயில் பேட்டை பகுதியில் நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு நகராட்சி கவுன்சிலர் சபீனா ரசாக் தலைமை தாங்கினார், அனைவரையும் ரசாக் வரவேற்றார், 300, ஏழை குடும்பங்களுக்கு ரூ,4.5 லட்சம் மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை திமுக நகரச் செயலாளர் எஸ். ராஜேந்திரன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், வழங்கி பேசினார்கள், நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர் சவுத் அகமத், சீத்திக், ஹனிபா அல்லாஹ் பகத், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News