உள்ளூர் செய்திகள்

மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

Published On 2023-07-13 14:42 IST   |   Update On 2023-07-13 14:42:00 IST
  • வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை
  • போலீசார் விசாரணை

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் ஏரியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஏரியில் இருந்து மண் கடத்தி வந்த 2 லாரிகளை மடக்கினர். அப்போது டிரைவர்கள் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதனைஅடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து, கண்ணமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News