உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே கார் உதிரிபாகம் தயாரிக்கும் கம்பெனியில் திருட்டு
- காப்பர் பைப்புகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
- மணவாளநகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கம் கிராமம் மங்காத்தா குளம் சாலை பகுதியில் கார்களுக்கு உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் கம்பெனி உள்ளது. இங்கிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள காப்பர் பைப்புகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து மணவாளநகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.