உள்ளூர் செய்திகள்

பையினை மீட்டு கொடுத்தவர்களை போலீசார் பாராட்டிய காட்சி. 

உளுந்தூர்பேட்டை அருகே கீழே கிடந்த பையினை மீட்டு போலீசில் ஒப்படைப்பு

Published On 2022-11-22 08:13 GMT   |   Update On 2022-11-22 08:13 GMT
  • வாழ்வந்தான்குப்பம் இருந்து திம்மலை ரோட்டுக்கு இடையே பை கிடந்தது.
  • பையில் ரூ. 89,650 மற்றும் கல்வி ஆவணங்கள்,காசோலைபுத்தகம், வங்கி புத்தகங்கள் இருந்தது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சிஉளுந்தூர்பேட்டை இருந்து கள்ளக்குறிச்சியில் செல்லும்போது வாழ்வந்தான்குப்பம் இருந்துதிம்மலை ரோட்டுக்கு இடையே பை கிடந்தது இந்த பையினை மழவராயனூரை சேர்ந்த குமார், காட்டு நெமிலியை சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் எடுத்து வந்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த பையில் ரூ. 89,650 மற்றும் கல்வி ஆவணங்கள்,காசோலைபுத்தகம், வங்கி புத்தகங்கள் இருந்தது. பையினை மீட்டு கொடுத்த 2 பேரையும் பல்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News