உள்ளூர் செய்திகள்

இரவில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2023-03-15 10:38 GMT   |   Update On 2023-03-15 10:38 GMT
  • வீட்டுக்குள் புகுந்த மர்ம வாலிபர் குமாரி அணிந்து இருந்த 2 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டான்.
  • பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த சின்ன வேன்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமாரி. இவர் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம வாலிபர் குமாரி அணிந்து இருந்த 2 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டான்.

இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News