உள்ளூர் செய்திகள்
தீயணைப்புத் துறை சார்பில் தீ தடுப்பு ஒத்திகை
- மக்கள் கூடும் இடங்களில் தீ தடுப்பு பிரச்சாரம், ஒத்திகை பயிற்சி, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
- பொன்னேரி தீ அணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பில் தீ தொண்டு வார விழாவாக வருகிற 30-ந்தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.
பொன்னேரி தீ அணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பில் தீ தொண்டு வார விழாவாக வருகிற 30-ந்தேதி வரை கடைபிடிக்க படுகிறது.
இந்த நிலையில் பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் பஸ் நிலையைம், நகராட்சி பகுதி, குடிசை பகுதி, பள்ளி கல்லூரி, மற்றும் மக்கள் கூடும் இடங்களில் தீ தடுப்பு பிரச்சாரம், ஒத்திகை பயிற்சி, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மாதவரத்தில் உள்ள தனியார் கம்பெனி தொழிலாளர்களுக்கு தீ பாதுகாப்பு ஒத்திகை மாவட்ட அலுவலர் பாஸ்கரன் தலைமையில் நடத்தப்பட்டது.