உள்ளூர் செய்திகள்

போலி ஆவணங்கள் கொடுத்து வீட்டுக் கடன் வாங்கிய 3 பேர் கைது

Published On 2023-06-29 10:36 GMT   |   Update On 2023-06-29 10:36 GMT
  • போலி ஆவணங்களை கொடுத்து 1.16 கோடி வீட்டு கடனை வங்கி ஒன்றில் வாங்கியது தெரிய வந்தது.
  • 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னை:

சென்னை நங்கநல்லூரை சேர்ந்த ராஜேஸ்வரி, மேட வாக்கத்தை சேர்ந்த ஜெகநாதன் அவரது மனைவி முத்துலட்சுமி ஆகியோர் போலி ஆவணங்களை கொடுத்து 1.16 கோடி வீட்டு கடனை வங்கி ஒன்றில் வாங்கியது தெரிய வந்தது. 3 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News