உள்ளூர் செய்திகள்

சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 4 பேருக்கு விருது

Published On 2023-08-16 15:18 IST   |   Update On 2023-08-16 15:18:00 IST
  • மாவட்ட கலெக்டர் சரயு சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் 4 பேருக்கு விருது வழங்கினார்.
  • விமல் ரவிக்குமார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜேம்ஸ் , ஆனந்த குமார்,ஜெயம்மா ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது.

சூளகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகாவில் சுதந்திர தின விழாவை யொட்டி மாவட்ட கலெக்டர் சரயு சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் 4 பேருக்கு விருது வழங்கினார்.

விருதானது வட்டார வளர்ச்சிஅலுவலர் (கி.ஊ) விமல் ரவிக்குமார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜேம்ஸ் , ஆனந்த குமார்,ஜெயம்மா ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அலுவலர்கள் ஊழியர்கள் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News