வல்லம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
- ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை(வெள்ளிக் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நாளை(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை புறநகர் உதவி செயற்பொறியாளர் ராஜமனோகரன் வெளியி ட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-'
ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை(வெள்ளிக் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூர், சூரியம்பட்டி, கொ.வல்லுண்டாம்பட்டு, கொல் லாங்கரை, வேங்கராயன்குடிகாடு, கோவிலூர், வடக்கூர், பொய் யுண்டார்கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி, துறையூர், சூரக் கோட்டை, வாண்டையார் இருப்பு, மடிகை, காட்டூர் மேலஉளூர், கீழ உளூர், பொன்னாப்பூர் கிழக்கு, பொன்னாப்பூர் மேற்கு, ஆழிவாய்க்
கால் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதே போல் தஞ்சை உதவி செயற்பொறியாளர் இளஞ்செல்வன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
110 கே.வி. துணை மின் நிலையத்தில் இருந்து வரும் உயர்அழுத்த மின் பாதைகளில் நாளை(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வல்லம், சென்னம்பட்டி, மின்நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.