உள்ளூர் செய்திகள்

பாரதீய மஸ்தூர் சங்க பொதுக்குழு கூட்டம்

Published On 2023-08-09 11:33 IST   |   Update On 2023-08-09 11:33:00 IST
  • பெரம்பலூரில் பாரதீய மஸ்தூர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
  • கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டனர்

பெரம்பலூர், 

பெரம்பலூரில் பாரதீய மஸ்தூர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சிற்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர் விமேஸ்வரன், மாநில செயலாளர் தணிகை அரசு, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாநில தலைவர் திவாகர். அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நாராயணசாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.பெரம்பலூர் மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்க புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதன்படி மாவட்ட செயலாளராக மணிவேல். மாவட்ட பொது செயலாளராக சிவராஜ். செயல் தலைவராக கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளராக அமுதா மற்றும் மாவட்ட துணை தலைவர்களாக மணிவேல், தமிழரசன். அஜித்குமார், மாவட்ட துணை செயலாளர்களாக கர்ணன். தர்மலிங்கம். ராஜ் ஆகியோர் தேர்ந்தெடு க்கப்பட்டுள்ளனர். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News