உள்ளூர் செய்திகள்

வில்லிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

Published On 2023-09-21 14:57 IST   |   Update On 2023-09-21 14:57:00 IST
துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும்

பரமத்தில்வேலூர்

துணை மின் நிலையத்தில் நாளை (22-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் வில்லிபாளையம், ஜங்கமநாயக்கன்பட்டி, சின்னம நாயக்கன்பட்டி, சுங்ககாரம்பட்டி, நல்லாகவுண்டம்பாளையம், பெரியாக்கவுண்டம்பாளையம், தம்ம காளிபாளையம், பில்லூர், கூடச்சேரி, அர்த்தநாரிபாளையம், மாவுரெட்டி, ஓவியம்பாளையம், தேவிபாளையம், கீழக்கரை, கஜேந்திர நகர், சுண்டக்காம்பாளையம் ஆகிய ஊர்களுக்கும், மேலும் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News