உள்ளூர் செய்திகள்
- மதுரை எழுமலை பகுதியில் நாளை மின் தடை ஏற்படும்.
- இந்த தகவலை உசிலம்பட்டி மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை உசிலம்பட்டி எழுமலை பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (16-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை எழுமலை, ஜோதில் நாயக்கனூர், உத்தப்புரம், எ.கோட்டைப்பட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, எருமார் பட்டி, ஜோதில் நாயக்கனூர் அகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
இந்த தகவலை உசிலம்பட்டி மின் செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.