உள்ளூர் செய்திகள்

எரிவாயு நுகர்ேவார் குறைதீர்க்கும் கூட்டம்

Published On 2022-06-15 09:59 GMT   |   Update On 2022-06-15 09:59 GMT
  • மதுரை கலெக்டர் அலுவலகத்தில், 21-ந் தேதி எரிவாயு நுகர்ேவார் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
  • சமையல் எரிவாயு உருளைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

மதுரை

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

இதில் எண்ணை நிறுவன மேலாளர்கள், எரிவாயு நுகர்வோர்கள், முகவர்கள், அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

Tags:    

Similar News