உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரியில் நாளை மின்சார நிறுத்தம்
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.
- குந்தாரப்பள்ளி, சாமந்தமலை, நரணிகுப்பம், பில்லனகுப்பம்,
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கோட்ட செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதியில் உள்ள கிருஷ்ணகிரி நகர், தொழிற்பேட்டை, பவர் ஹவுஸ் காலனி, சந்தைபேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஜக்கப்பன் நகர், வீட்டு வசதி வாரியம் பகுதி 1, பகுதி 2, பழையபேட்டை, கே.ஆர்.பி.டேம், அகசிப் பள்ளி, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூர், பெல்லாரம்பள்ளி, கூலியம், குந்தாரப்பள்ளி, சாமந்தமலை, நரணிகுப்பம், பில்லனகுப்பம், தானம் பட்டி, கொண்டேப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். என தெரிவித்துள்ளார்.