உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் மேயர் மகேஷ் ஆய்வு
- கோட்டார் பகுதியில் கழிவுநீர் ஓடைகளை சீரமைப்பு பணி நடைபெறுகிறது
- ஆய்வின் போது அதிகாரிகள் உடனிருந்தனர்.
நாகர்கோவில் :
கோட்டார் பகுதியில் கழிவுநீர் ஓடைகளை சீரமைப்பது தொடர்பாக மேயர் மகேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது ஆணையர் ஆனந்த் மோகன், மண்டல தலைவர் அகஸ்டினா கோகில வாணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.