கலவை, திமிரி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- கலவைநகரம், கணியந்தாங்கல், கணியனூர், மேச்சேரி, அரும்பாக்கம்,
திமிரி:
ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த திமிரி, கலவை, ஆனைமல்லூர், தாமரைப்பாக்கம், புதுப்பாடி, சென்னலேரி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திமிரி, விளாப்பாக்கம், ஆனைமல்லூர், காவனூர், தாமரைப்பாக்கம், சாத்தூர், மோசூர், பாலமதி, புங்கனூர், பழையனூர், சக்கரமல்லூர், கடப்பந்தாங்கல், கிளாம்பாடி, சின்னகுக்குண்டி, கீராம்பாடி, பெரியகுக்குண்டி, புதுப்பாடி, மாங்காடு, லாடாவரம், மேல்நெல்லி, வளையாத்தூர், மழையூர், கலவைபுதூர், மேல் நேத்தபாக்கம் தி.புதூர், பிண்டித்தாங்கல், நல்லூர் அல்லா ளச்சேரி, வெள்ளம்பி, குட்டியம் பின்னத்தாங்கல், கலவைநகரம், கணியந்தாங்கல், கணியனூர், மேச்சேரி, அரும்பாக்கம், சென்னலேரி, கே.வேளுர் மற்றும் அதனை கற்றியுள்ள கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை ஆற்காடு செயற்பொறியாளர் ச.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.