உள்ளூர் செய்திகள்

பேரவை கூட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

தென்காசியில் சுகாதார பேரவை கூட்டம்

Published On 2023-03-03 14:25 IST   |   Update On 2023-03-03 14:25:00 IST
  • கலெக்டர் துரை ரவிச்சந்திரன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
  • கூட்டத்தில் மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சுகாதாரத்துறையின் மூலம் சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் சுகாதாரம் மற்றும் மருத்துவ பணிகள் இணை இயக்குனர், பிரேமலதா, சுகாதார பணிகள் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை துணை இயக்குனர் முரளி சங்கர் மற்றும் மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News