உள்ளூர் செய்திகள்

பெண் தற்கொலை

Published On 2023-06-24 14:52 IST   |   Update On 2023-06-24 14:52:00 IST
  • மனநலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
  • கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் தேர்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி.

இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து சுப்புலட்சுமி குணமாகவில்லை.

இதனால் மனமுடைந்த சுப்புலட்சுமி அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவேரிபட்டணம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News