உள்ளூர் செய்திகள்

கூத்தூர் மின்நிலைய பகுதியில் நாளை மின் தடை

Published On 2022-06-29 10:19 GMT   |   Update On 2022-06-29 10:19 GMT
  • கூத்தூரில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 29-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
  • வெண்மணி, அல்லிநகரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் கூத்தூரில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 29-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் அரியலூர் மேற்குப்பகுதி, புஜங்கராயநல்லூர்,

பேரையூர், குளத்தூர், மேத்தால், கூடலூர், திம்மூர், மேலமாத்தூர், வெண்மணி, அல்லிநகரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செல்லபாங்கி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News