உள்ளூர் செய்திகள்

மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.

Published On 2022-11-29 10:18 GMT   |   Update On 2022-11-29 10:18 GMT
  • 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
  • மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி

அரியலூர்

அரியலூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி அரியலூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டிகள் 9, 11, 13 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் ஓபன் பிரிவுகளில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விளையாடினார்கள். இந்த போட்டிகள் ஸ்விஸ் பேரிங் முறையில் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு, கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

Tags:    

Similar News