உள்ளூர் செய்திகள்

கொரோனாவுக்கு 7 பேர் பாதிப்பு

Published On 2022-10-31 09:31 GMT   |   Update On 2022-10-31 09:31 GMT
  • கொரோனா பாதிப்பு அதிகரிப்பதும், குறைவது மாக உள்ளது.
  • தொற்று உறுதியானவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதும், குறைவது மாக உள்ளது. இந்த நிலையில் நேற்று சேலம் மாந கராட்சியில் 3 பேர், ஆத்தூர் சுகா தார மாவட்டத்தில் கெங்க வல்லி, தலைவாசல், பன மரத்துப்பட்டி பகுதிகளில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று உறுதியானவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 60 பேர் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 1.31 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.30 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags:    

Similar News