உள்ளூர் செய்திகள்

கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது.

31 குடும்பத்தினர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் விழா

Published On 2022-12-29 09:15 GMT   |   Update On 2022-12-29 09:15 GMT
  • கட்டிமேடு ஊராட்சியில் 31 குடும்பங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது.
  • முன்னாள் எம்.எல்.ஏ கலந்துகொண்டு கட்சியில் இணைந்த அனைவருக்கும் பொ ன்னாடை அணிவித்தார்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கட்டிமேடு ஊராட்சியில் 31 குடும்பங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கலந்துகொண்டு கொடியேற்றி சிறப்புரையா ற்றினார்.

கட்சியின் ஒன்றிய செயலாளர் வி. ஜவகர் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில கட்டு ப்பாட்டு குழு உறுப்பினர் கோ. பழனிச்சாமி, முன்னாள் எம்எல்ஏ கலந்துகொண்டு கட்சியில் இணைந்த அனைவருக்கும் பொ ன்னாடை அணிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும் திருவாரூர் மாவட்ட செயலாளருமான வை. செல்வராஜ் மாநில நிர்வாக குழு உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான கே. மாரிமுத்து, மாநில குழு உறுப்பினரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே. உலகநாதன், வட்டார ஊராட்சி தலைவரும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான அ. பாஸ்கர், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ஞானமோகன், பி.வி சந்திர ராமன் கே ஆர் ஜோசப் விவசாய சங்கத்தின் ஒன்றிய செயலாளர் கோ ஜெயபால் விவசாய தொழிலாளர் சங்கத்தின்ஒன்றிய செயலாளர் எம். மகாலிங்கம்

மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சு. தமிழ்ச்செல்வி ராஜா மாதர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் எஸ் கவிதா மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கே சுஜாதா வட்டார ஊராட்சி உறுப்பினர் இந்திரா வெள்ளைச்சாமி இராயநல்லூர் ஊராட்சி தலைவர் எம் ரஜினி சுப்பிர மணியன், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் எஸ்.ஜெயபால் வங்கிஊழியர்சங்கத்தின் பொறுப்பாளர்கள் தோழர் சி.பாஸ்கர், தோழர் எஸ்.ராமச்சந்திரன்உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News