உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தூத்துக்குடியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2022-06-04 14:39 IST   |   Update On 2022-06-04 14:39:00 IST
தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி தெர்மல் நகரை சேரந்தவர் நாகராஜ் ( வயது 27), கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News