உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ஊமையனூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திரு விழா நடைபெற்றது.
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து 3 நாள் நடைபெறும் திருவிழாவில் 2&ம் நாளில் மாரியம்மன் கோவிலுக்கு மேளதாளத்துடன் கிராமத்து பெண்கள் கூல் மற்றும் பொங்கல் கூடையை எடுத்து சென்றனர்.
அப்போது வேடியப்பன் மற்றும் மாரி யம்மன் சிலை கரகம் வீடு வீடாக வலம் வந்தது. அப் போது பக்தர்கள் சுவாமிக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.