உள்ளூர் செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தலைவர் தி.மு.க. வேட்பாளர்கள்
ஈரோடு மாவட்டத்தில் 3 நகராட்சி, 34 பேரூராட்சி மன்ற தி.மு.க. தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு,:
ஈரோடு மாவட்டத்தில் 3 நகராட்சி, 34 பேரூராட்சி மன்ற தி.மு.க. தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் விபரம் வருமாறு:-
பவானி-சிந்தூரி, சத்தியமங்கலம்-ஜானகி ராமசாமி, புளியம்பட்டி -ஜனார்த்தனன்
ஆப்பக்கூடல்-ரேவதி, பவானிசாகர்-மோகன், கூகலூர்-ஜெயலட்சுமி, நம்பியூர்-செந்தில்குமார், பெரிய கொடிவேரி- தமிழ்மகன் சிவா, வாணிப்புத்தூர்-சிவராஜ், அரியப்பம் பாளையம்- மகேஸ்வரி, அத்தாணி -புனிதவள்ளி, ஜம்பை-ஆனந்தகுமார், காசி பாளையம்-தமிழ்ச்செல்வி, கொளப்பலூர்-அன்பரசு, நெரிஞ்சிப்பேட்டை -கண்ணன், பி.மேட்டுப் பாளையம்-தனலட்சுமி, சலங்கப் பாளையம்- மணிமேகலை, எலத்தூர் -நளினா பழனிச்சாமி, கெம்பநாயக்கன் பாளையம்- ரவிச்சந்திரன், ஒலகடம்-ஜெயக்கொடி, பெருந்துறை-ராஜேந்திரன், கருமாண்டி செல்லி பாளையம்-செல்வன், சித்தோடு-தனலட்சுமி, கொடுமுடி-திலகவதி, சிவகிரி-பிரதீபா, அவல்பூந்துறை-ராதாமணி, காஞ்சிக்கோவில்-திவ்யா, கொல்லாங்கோயில்-சந்திரசேகர், மொடக்குறிச்சி- செல்வம்பாள், நல்லாம்பட்டி- பாக்கியலட்சுமி, நசியனூர்-மோகனப்பிரியா, பள்ளப்பாளையம்- கோகிலா, பாசூர்-பழனி யம்மாள், வெள்ளோட்டம் பரப்பு-சத்தியா, அரச்சலூர்-விஜயக்குமார், கிளாம்பாடி-அமுதா, ஊஞ்சலூர்-சசிகலா.
விடுபட்ட வேட்பாளர்கள் பெயர் பின்னர் அறிவிக்கப்பட்டும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.