உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

தி.மு.க வசம் வந்த ஜெயங்கொண்டம் நகராட்சி

Published On 2022-02-22 15:30 IST   |   Update On 2022-02-22 15:30:00 IST
ஜெயங்கொண்டத்தில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்று நகராட்சியை தன் வசமாக்கியுள்ளது.
அரியலூர்:

ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகளுக்கு, 38 வாக்குச்சாவடிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் 13 இடங்களில் வெற்றி பெற்று, ஜெயங்கொண்டம் நகராட்சி திமுக வசம் வந்துள்ளது.  வெற்றி பெற்றவர்களின் விவரம்:
1-வது வார்டு- தங்கமாணிக்கம் (அதிமுக)
2-வது வார்டு -வெற்றிவேலன் (திமுக)
3-வது வார்டு - ரெங்கநாதன் (பா.ம.க)
4-வது வார்டு - மனோன்மணி (பா.மக.)
5-வது வார்டு - சேகர் (அதிமுக)
6-வது வார்டு - செல்வராஜ் (அதிமுக)
7-வது வார்டு- புகழேந்தி (திமுக)
8-வது வார்டு- கருணாநிதி (திமுக)
9-வது வார்டு - சரவணன் (விசிக)
10-வது வார்டு - சுமதி (விசிக)
11- வது வார்டு - சுப்பிரமணி (அதிமுக)
12-வது வார்டு - அம்பிகாபதி (திமுக)
13-வது வார்டு- மீனாட்சி (திமுக)
14-வது வார்டு - ராஜ மாணிக்கம் (திமுக)
15-வது வார்டு - ருக்ஷனாபேகம் (திமுக)
16-வது வார்டு - ராபர்ட் சுந்தரபாய் (சுயேட்சை)
17-வது வார்டு -ஜோதி லட்சுமி (பா.ம.க)
18-வது வார்டு - கிருபாநிதி (திமுக)
19-வது வார்டு - லாவன்யா கருணாநிதி (திமுக)
20-வது வார்டு - பிரேமா (பா.ம.க,)
21-வது வார்டு - ஆனந்த் (திமுக)

Similar News