உள்ளூர் செய்திகள்
தற்கொலை

போச்சம்பள்ளி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-12-15 09:49 GMT   |   Update On 2021-12-15 09:49 GMT
போச்சம்பள்ளி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:

போச்சம்பள்ளி அருகே உள்ள கெங்கிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் திருலோகசுந்தர் (வயது 27). திருமணம் ஆகாத இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனம் உடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News