உள்ளூர் செய்திகள்
கைது

தேன்கனிக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

Published On 2021-12-01 18:09 GMT   |   Update On 2021-12-01 18:09 GMT
தேன்கனிக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஒன்னுப்பள்ளி ஏரிக்கரை பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அந்த பகுதியை சேர்ந்த வெங்கடசாமி (வயது 40), மாதேஷ் (28), ரவிக்குமார் (27), வெங்கடேஷ் (26), கிருஷ்ணமூர்த்தி (25) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,500 பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News