செய்திகள்
கைது

காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

Published On 2021-07-09 12:04 GMT   |   Update On 2021-07-09 12:04 GMT
காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே கதிரிபுரம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடியதாக கருக்கன்சாவடி பகுதியை சேர்ந்த மாது (வயது 52), கல்குட்டப்பட்டி குப்பன் (56), எம்.சவுளூர் சின்ன குழந்தை (55) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.750 பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News