செய்திகள்
கொரோனா தடுப்பூசி

ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்கள்

Published On 2021-05-29 16:16 IST   |   Update On 2021-05-29 16:16:00 IST
பெண்களே அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ராயம்புரம் கிராமத்தில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கொரோனோ தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பெண்களே அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Similar News