செய்திகள்
புதுச்சேரியில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 29 பேர் பலி - புதிதாக 1,759 பேருக்கு பாதிப்பு
புதுச்சேரியில் இதுவரை மொத்தம் 89 ஆயிரத்து 508 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு 1,241 பேர் உயிரிழந்து உள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நேற்று ஒரேநாளில் 1,759 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 29 பேர் பலியாகினர். புதுச்சேரியில் இதுவரை மொத்தம் 89 ஆயிரத்து 508 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு 1,241 பேர் உயிரிழந்து உள்ளனர்.
புதுச்சேரியில் நேற்று ஒரேநாளில் 1,759 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 29 பேர் பலியாகினர். புதுச்சேரியில் இதுவரை மொத்தம் 89 ஆயிரத்து 508 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு 1,241 பேர் உயிரிழந்து உள்ளனர்.