செய்திகள்
ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை நிறுத்தம்
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தற்காலிகமாக வெளிப்புற நோயாளிகளுக்கு ஜிப்மரில் சிகிச்சை நிறுத்தப்படுகிறது.
புதுச்சேரி:
ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தற்காலிகமாக வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை நிறுத்தப்படுகிறது.
* அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை சேவைகள் வழக்கம்போல் தொடரும்.
* அவசர சிகிச்சைகளை தவிர மற்ற அனைத்துவிதமான சிகிச்சைக்காகவும் உள் அனுமதி நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏப்.26 முதல் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு தற்காலிகமாக இயங்காது.
* கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தற்காலிகமாக வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை நிறுத்தப்படுகிறது.
* அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை சேவைகள் வழக்கம்போல் தொடரும்.
* அவசர சிகிச்சைகளை தவிர மற்ற அனைத்துவிதமான சிகிச்சைக்காகவும் உள் அனுமதி நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.