செய்திகள்
கோப்புபடம்

சாத்தூர் அருகே புகையிலை விற்றவர் கைது

Published On 2021-03-18 23:36 IST   |   Update On 2021-03-18 23:36:00 IST
சாத்தூர் அருகே புகையிலை விற்றவர் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 7 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்தனர்.
சாத்தூர்:

சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தூர் அண்ணாநகர் பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து புகையிலை விற்ற அதே பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் (வயது 58) என்பவரிடம் இருந்து 7 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Similar News