செய்திகள்
கோப்புப்படம்

நீலகிரியில் மேலும் 3 பேருக்கு கொரோனா

Published On 2021-02-15 18:23 GMT   |   Update On 2021-02-15 18:23 GMT
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 3 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 276 ஆக உயர்ந்து உள்ளது.

இதுவரை 8 ஆயிரத்து 187 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவால் 48 பேர் இறந்தனர். மீதமுள்ள 41 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News