செய்திகள்
நீலகிரியில் மேலும் 3 பேருக்கு கொரோனா
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 3 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 276 ஆக உயர்ந்து உள்ளது.
இதுவரை 8 ஆயிரத்து 187 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவால் 48 பேர் இறந்தனர். மீதமுள்ள 41 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 3 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 276 ஆக உயர்ந்து உள்ளது.
இதுவரை 8 ஆயிரத்து 187 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவால் 48 பேர் இறந்தனர். மீதமுள்ள 41 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.