செய்திகள்
கோப்புபடம்

சாத்தூர் அருகே மதுவிற்ற 5 பேர் கைது

Published On 2021-01-28 14:00 GMT   |   Update On 2021-01-28 14:00 GMT
சாத்தூர் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:

சாத்தூர் உட்கோட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மதுபாட்டில் விற்ற காளிராஜ் (வயது 22), செல்வராஜ் (54), மணிராஜ் (41), ராஜ்குமார் (36), குணசேகர் (55) ஆகிய 5 பேரிடம் இருந்து 53 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

Tags:    

Similar News