செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா

Published On 2021-01-27 18:07 GMT   |   Update On 2021-01-27 18:07 GMT
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,544 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:

மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,544 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 89 ஆயிரத்து 394 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,542 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து மாவட்டத்தில் பரிசோதனை முடிவை தெரிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
Tags:    

Similar News