செய்திகள்
தற்கொலை

போச்சம்பள்ளி அருகே பெண் தற்கொலை

Published On 2021-01-02 19:36 IST   |   Update On 2021-01-02 19:36:00 IST
போச்சம்பள்ளி அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:

போச்சம்பள்ளி அருகே உள்ள மேக்கலம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி கவிதா (வயது 36). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக கவிதா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News