செய்திகள்
பிரேமலதா

பள்ளி, கல்லூரிகளை 3 மாதத்திற்கு பிறகே திறக்க வேண்டும்- பிரேமலதா

Published On 2020-11-09 11:30 GMT   |   Update On 2020-11-09 11:30 GMT
கொரோனா இருப்பதால் பள்ளி, கல்லூரிகளை 3 மாதத்திற்கு பிறகே திறக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
புதுவை:

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தில் கொரோனா தொற்று இருப்பதால் பள்ளி, கல்லூரிகளை 3 மாதத்திற்கு பிறகே திறக்க வேண்டும். தமிழக பா.ஜ.க. சார்பில் வேல் யாத்திரை’ முன்னெடுக்கப்பட்டுள்ளது. வேல் யாத்திரைக்கான நோக்கம் என்ன? கறுப்பர் கூட்டத்திற்காக யாத்திரை நடத்தப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார். 

தற்போது வரை அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News